Tuesday, March 4, 2008

பெண்களுக்கு மட்டும்


பெண்ணே!!!

நீ என்னும் உயிருக்கு மூச்சாக வேண்டும்,

நீ என் இதயத்தில் என்றும்

துடிப்பாக வேண்டும்...

நீ என்றும் நான் சுவாசிக்கும்

காற்றாக வேண்டும்.........

நீ என் கண்களின் இமை ஆகவேண்டும்,

இவை ஆணைத்தும் உயர் பெற்றிட

நீ என் தோழி ஆகா வேண்டும் ......

வாங்க பழகலாம்!!!!!...........

2 comments:

Anonymous said...

Nice blog man!!!....sari vaannga palagalam :-)))

யாத்ரீகன் said...

ஆஹ் .. கண்ணை கட்டுதே ..