Sunday, January 17, 2010

மைனற்குஞ்சுகல்லுக்கு ஒரு நற்செய்தி!!...ஐம்பதினாங்கு ஆண்டுகள் தவம் கலைந்தது!!

மக்களே பொங்கல் எல்லாருக்கும் நல்லபடியா இருந்துருக்கும்னு நம்புறேன்!...முன் பதிவுசெய்த பதிவு போலவே இந்த பொங்கல் எனக்கு  ஒரு இனிய பொங்களாகவே அமைந்தது,ஆனதம்,அன்பு,ஆரவாரம் என எல்லாம் கலந்த ஒரு சக்கரைபொங்களாகவே இருந்தது,உங்களுக்கும் அப்படியே என்று நம்புகிறேன்..என்னடா தவம் அது இதுன்னு தலைப்ப போட்டுட்டு  என்னமோ பேசுறேன்னு நினைக்காதிங்க இதோ மேட்டர் வந்துட்டேன்,"change is the only thing that never change" என்று பலர் உங்களிடம்  பீட்டர் விட்டு கேட்ட்ருபிங்க,அந்த மேற்கொல்லில் கூறியது என்ன தப்பு இருக்கு,மனிதனின் பரிணாம வளர்ச்சி,நாகரிக வளர்ச்சி,அறிவியல் வளர்ச்சி,என்று எல்லாவற்றிலும் மாற்றம் என்பது மாறாத ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது.இந்த வாக்கிய ஒரே ஒரு மனித இனத்தின் கண்டுபிடிப்பிறக்கு ஐம்பதுவருடமாக எடுத்துகாட்டாக கூறமுடியாமல் இருந்தது,நீங்க யோசிங்க ரொம்ப நாளாக மாறாத மனிதனின் கண்டு பிடிப்பு என்னவென்று,ஒரு பட்டியல் போட்டால் விரல்விட்டு என்னுகிற கண்டுபிடிபுகளே அடங்கும்.
ஒரு 25வருஷம் பிளாஷ் பாக் போவோம்,போனின்களா?ஹ்ம்ம் ஆண் என்றாலே ஒரு கம்பீரம்,ஒரு முரட்டுத்தனமான  பாவம்.அப்படிப்பட்ட ஆண் இனத்திற்கு,கம்பீரமான இருசக்கர வாகணம் எது என்று சொன்னால் அன்று முதல் இன்று வரை புல்லட் தான் ஒத்துப்போகும் இதில் வேறு மாற்று கருத்தே இருக்கமுடியாது.நகர அமைப்புகள் வருவதற்கு முன்பே வந்த இந்த வகை இரு சக்கர வாகணங்கள் ஒரு சமுகத்தில் அதை வைதிருபவரை ஒரு உயர்ந்த நிலையில் தான் அவரைப் பார்க்கவைத்து,முன்பெல்லாம் புல்லட் என்றாலே ஒரு முறுக்கோடு சுற்றித்திரியும் மைனற்குஞ்சுகள் :-) தான் நினைவுக்கு வருகிராகள்,அப்பன பாத்துகோங்க புல்லட் எப்படி பட்ட ஒரு "ப்ளே பாய் பைக்" என்றே சொல்லவேண்டும்!!...அன்றைய காலத்தில் மிக கட்டுப்பாடாக இருந்த பெண்களையே மயக்கிய வாகணம் இந்த புல்லட் தாங்க :-)!!....


இப்படி பட்ட ஒரு ஆண்மை பொருந்திய வாகனதிருக்கு ஐம்பதினாங்கு வருடங்களாகவே மாற்றம் என்ற தவம் தவமகவே தன இருந்தது அது கலைக்க படவே இல்லை அந்த பெருந்தவத்தை ரம்ப்பை யாலும் கலைக்க முடியவில்லை.நான் வெளிப்புற அமைப்பை கூறவில்லை என்ஜின்(http://www.royalenfield.com/admin/pdf/51d84d5d_2007_Bullet350.pdf) வடிவமைப்பை கூறுகிறேன்,ஆமாங்க இந்த ஐமப்தி  நான்கு வருடங்களாக மாற்றப்படாத தொழில்நுட்பம்.....
மேலும் பார்க்கhttp://www.royalenfield.com/Motorcycles/bullet350.aspx


அனால் இந்த வருடம் அந்த தவம் கலைந்து ஒருவழியாக இந்த மன்மத வாகணதிற்க்கு அதிக திறன் கொண்ட என்ஜின் மாற்றப்பட்டுள்ளது.350cc திறன்  என்ஜின் இப்போது  500cc திறன்கொண்ட என்ஜின் புது வலிமையுடன் வெளிவந்துள்ளது.புல்லட்டின் பழமை மாறாமல(வெளிப்புற அமைப்பு)மாறாமல் அதிக திறனுடனும் ,தொலில்நுபதுடனும் இந்த புது மாடல் வடிவமைக்க பட்டுள்ளது என்பது இதன்  சிறப்பம்சம்!!...
.
என்னதான் ஒரு லட்சம் கொடுத்து பலவகை புது மடல் பைக்குகள் வாங்கினாலும்,புல்லட் வங்கி மிதி மிதி மிதிச்சு புடூ புடூ புடுனு ஸ்டார்ட் ஆனதும் வரும்பாருங்க ஒரு உன்னத உணர்வு ஐயோ பலலட்சம் கொடுத்தாலும் கிடைக்காது!!....இது ஒரு மன்மத வாகணம் அல்ல அதையும் தாண்டி ஒரு புனிதமானது!!

ஆபீசில் இணையதளம் http://www.royalenfield.com/royal-enfield-classic/classic.html

 புல்லட்டின் பெருமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு கண்டிப்பாக http://www.youtube.com/watch?v=c1Um6BH_aHM&feature=player_embedded பார்க்கவும்.
எல்லா புதுவருடத்தின் போது ஒளிபரப்படும் wish happy new year என்கிற கமல் பாடல் முதல்,வருடம் முழுவது வையுறு குலுங்க சிரிக்க வைக்கு கைப்புள்ள வடிவேல் வரை புல்லட் தாங்க வசுருந்தங்க!!
நானும் ஒரு புல்லட் வைதுருகிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்!!
நாங்களும் மைனர்**** தானுங்கோ!!



Wednesday, January 13, 2010

இன்னைக்கு என்ன தலைபுளைங்க எழுதபோறேன்?!ஆமா பொங்கல் தான்!!..நானும் உழவன்ல!!

எங்க பாத்தாலும் ஒரு வித சந்தோசம்,பரபரப்பு,வீட்ல பெருசுங்க கிட்ட ஒரு சுறுசுறுப்பு.பழசு பட்டை எல்லாத்தையும் எடுத்து தூசி தட்டி,வீட்டுக்கு சுண்ணாம்பு அடிச்சு ஊர்ல எல்லாரும் கொண்டாடுகிற விசேஷம்தான் இந்த பொங்கல்!!...எனக்கு நினைவு தெரிஞ்ச வரைக்கும் சின்னவயசுல எங்க வீட்ல பொங்கல்னா எனக்கு நினைவு இருக்கறது ஒரு சில விஷயம்தான் கரும்பும்,சன் டிவி,மறுபடியும் கரும்பு,அப்புறம் கரும்பு சாப்ட்டு தண்ணி குடிச்சதும் நாக்கு புண்ணாக அன்றைய பொழுது கழிந்துவிடும்....பின்னர் ஒரு இரு முறை கல்லுரி நண்பரின் ஊருக்கு சென்று கிராமத்து ஸ்டைலில் நிஜமான பொங்கல்,கொண்டாடிய நியாபக அலைகள் மனதைவந்து வருடிசெல்ல்கிறது....

மத்தபடி பொங்கல்னா வேற ஏதும் மனசுக்கு தோனது,ஆனா இந்த முறை அப்படி இசிய பொங்கல்தான என்று  இருக்க முடில,மனசுக்குள எதோ ஒரு உன்னது உணர்வு...

என்னடா இது இந்தத்தடவ பொங்கல் நமக்கு ஸ்பெஷல்னு நம்ப மனசுசொல்லுதே யோசிச்சு பாத்துட்டு இருந்தேன்...என்னைய அறியாமலே மனதிற்குள் ஒரு திடமான உணர்வு,அட நானும் ஒரு உழவன்தான்,நானும் நிலம் வைத்திருக்கிறேன்,அதில் அரிசி முதல் அனைத்தையும் பையிருட்டுளேன் இரண்டு நாட்கள் முன்னர்தான் அதனையும் அறுவடை செய்தேனே என்று தாறுமாறாக எனக்குள் நானே உணர தொடங்கினேன்!!...


 பின்னர் என்னை நானே அமைதிபடுதி சப்பானு கம்புடேர்ஜி முண்டி உட்கார்ந்தது என்னை அறியாமலே எனது விரல்கள் தட்ட தொடங்கிய வலைப்பதிவு  பேஸ்புக்.....மொதல்ல பேஸ்புக்ல  இருக்கிற "பாரம் வில்" உள்ள நுழைந்தது மசசுக்குல ஒரு காட்டாற்று வெள்ளம கடைபுரண்டு ஓடுகின்ற மாதிரி ஒரு உணர்வு,அதில் இருக்கும் எனது நிலத்தில் நான் விதைத்த விதை வளர்ந்து நிற்ப்பதை பார்க்கும் போது அதனினும்பெரிய ஆனந்தம்!!

பின்னர்தான்  உணர்ந்தேன் இதுதான் எனது வித்தியாசமான உணர்வுகளுக்கு காரணம் என்று!!....நிஜமாவே மத்த விளையாட்டுகள் போல ஏன் இதையும்  ஒரு விளையாட்ட  எடுத்துக்க உனால  முடில நீங்க கேக்கலாம்,நானும் என்னையே கேட்டுகிட்டேன்...?இந்த இரண்டு தடவை கேட்ட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் எனவோ ஒன்றுதான்,பார்மில் எனக்கென்று ஒரு நிலம்,அதில் விதைக்க விதைகள்,மரங்கள்,கோழிகள்,ஆடுகள் என ஒரு விவசாய நிலத்தில் எனலாம் இருக்குமோ அதனையும் அங்கே இருந்தது,அதெல்லாம் விட  எனது நிலத்தை சுற்றி  எனது அண்ணன்,அத்தை மகள்,தோழர்கள் என அனைவரது நிலங்களும் இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை,இதை என்னால் ஒரு விளையாட்டாக கண்டிப்பாக பார்க்க முடியவில்ல!!.....



மொத்ததுல எனக்கு இந்த பொங்கல் ஒரு உணர்ச்சிகள் நிறைந்த,இனிப்பான அனுபவம் நிறைந்த,பாசம் பொங்குகின்ற பொங்களாகவே பார்கிறேன்!!....ஆமா நிஜமாவே சொல்றேன் எனோட கடைசி காலங்கள் ஒரு உழவன கொஞ்சநாள் வழ்திடனும்னு ஒரு அல்பாசை தொதிக்கிச்சு மனசுல.....என்னமோ விடுங்க!!உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய இனிய பொங்கல் நல வாழ்த்துக்கள்!!....வாழ்க நலமுடன்!!.....

Sunday, January 10, 2010

கவுஜ கவுஜ

பொங்கலன்று ஆயிரத்தில் ஒருவனாக நின்று #ஆயிரத்தில் ஒருவன் படத்தை பார்துவிடலமே என்ற அல்ப #ஆசைக்கு வச்சுடாங்கையா #ஆப்பு....ஒரு பிகர கரெக்ட் பண்ணிப்பார்,சினிமாவ எடுத்து #ரிலீஸ் பண்ணிப்பார் சும்மாவ சொன்னாங்க பெரியவங்க...

Friday, January 8, 2010

கவுஜ கவுஜ!!

வாய் இருந்தும் சரியாக சாப்பிடமுடில,மூக்கு இருந்தும் மூட்ச்சுவிடமுடில ,சரி டாக்டர் போய் கேட்டேன் ஏன் டாக்டர் "வாய் இருந்தும் சரியாக சாப்டமுடில,மூக்கு இருந்தும் மூட்ச்சுவிடமுடில " இது என்ன காதலின் அறிகுறியா என்று கேட்க்க,மண்டையில் ஒரு குட்டு குட்டிவிட்டு சொன்னார் மூடனே உனக்கு சளி பிடித்து உனது மூக்குளாய் அடைத்துவிட்டது அதனால் தான்....இதே காதல் உனக்கு வந்திருந்தாள்,அவள் உன்னிடம் வந்தபின் உனக்கு சனியும் பிடித்திருக்கும்,அவள் உன்னை விட்டுச்சென்றது அழுது அழுது சளியும் பிடித்திருக்கும்!!என்று!!....

Sunday, January 3, 2010

அட ப்ளே ஸ்டேஷன்ல ஒரு புதுமை!!

புதுவருடம் பொறந்தாச்சு சரி புதுசா அறிவியல் வளர்ச்சில என்னலாம் புதுசா வந்துருக்குனு பாத்துட்டு இருந்தபோது கண்ணுல தென்பட்டது இத்ததொகுப்பு!!

நீங்க கிராமத்து ஆளா?....சின்னவயசுல அதாவது ஒரு பதினைந்து வருடங்களுக்கு முண்டி கிராமத்துல இருந்து வளர்ந்தவர?!!...இப்ப ப்ளே ஸ்டேஷன்கு அடிமையானவர?!....அட அப்போ இத படிங்க மொதல்ல,

பொதுவக ஒரு பதினைது அல்லது பத்து வருடத்திற்கு முன்னாடி கிராமத்துல பசங்களுக்கு, கில்லி,கோலி,கபடி,தாயம் போன்ற விளையாட்டுகள் தான் பிடிக்கும்,அப்புறம் காலப்போக்குல மீடியாவின் ஆதிக்கம் அதிகமானது,குழந்தைகள் விளையாடுவது குறைந்தது,பின்னர் கிரிக்கெட்,புட்பால் என்று மீடியாக்கள் விளையாட்டை வேருகொனதிரிக்கு எடுதுதுசென்றது...

இப்பொது அந்த நிலை மாறிவிட்டது மறைந்தும்,அழிந்தும் வரும் விளையாட்டுகள் என்ற ஒரு பட்டியல் தயாரித்தால் அவற்றில் கபடி,கில்லி,கோலி,தாயம் என்று எல்லாத்தையும் சேர்க்கலாம்!!....இதை தவிர்க்கும் வண்ணம் இப்பொது ப்ளே ஸ்டேஷன் விளையாட்டுகளில் இவை உருவாக பட்டுள்ளது.....

"சony PlayStation launched its Indian game Desi Adda: The Games of India. The game can be played on PS2 and PSP. This game would be available in four languages: English, Hindi, Punjabi and Tamil."

இந்த விளையாட்டின் கதை இப்படித்தான் ஆரம்பிக்கின்றது வெளிநாட்டில் இருந்து ஒரு சிறுவன் தனது தாத்தாவில் கிராமத்துக்கு வருகிறான்,அங்கு நம்ம தமிழ் சினிமால வரமாதிரி காளையை அடக்கினாள் பெண்ணை கட்டிக்கலாம்ன்ர கான்செப்ட்டுல,தனது தாத்தாவில் ஒரு வீட்டை மீட்க அந்த வெளிநாட்டில் இருந்து வந்த சிறுவன் ஆறு விளையாட்டை விளையாடி வெல்ல வேண்டும்!!....
அதில்
ஆடு புலி ஆட்டம்
பட்டம் விடும் போட்டி
கில்லி
கபடி
மேலும் சில வகையான நடனகளும் ஆடவேண்டும்......

"cricket a national obsession- detrimental to other sport"என்றெல்லாம் குரல் மட்டும் கொடுத்துவிட்டு சென்று விடும் ஆசாமிகள் போல இல்லாமல் மிக்க சிரத்தை எடுத்து ஒரு உருப்படியான வேலையை செய்து முடிதிருகிராகள் கேம் சாஸ்த்ரா மற்றும் சோனி நிறுவனத்தினர்.....அவர்களுக்கு ஒரு சலுட்...

மேலும் இந்த இந்த தொகுப்பினை படங்களாக பார்க்க
http://www.youtube.com/watch?v=8-vW7L-eKfw
http://www.youtube.com/watch?v=tovx7_4bEVY

சரி இதல பாத்துட்டு இன்னும் ப்ளாக் எழுத்து தோனல,பொய் இப்பவே டெசி ஆடா வேலையாடபோறேன்!!வர்ட்டா!!

Friday, January 1, 2010

Happy Start 2010

For every one in this world NEW YEAR is a day to celebrate,but this is year started quite differently for me with lot of wishes,greetings,phone calls,all the way were i communicate with people....Well you ask about my new year RESOLUTION well for past some 10yrs(from d year i started taking resolution),it always ends as irresolution....But still my heart is asking me to take some resolutions,what to do have to go with my heart and sat for a while for listing things i have to make a note for 2010 yr resolution,finally decided not take any resolution as the new year resolution!!....This upcoming years are not like before,my honey moon period has got over(i mean my childhood and don't care lifestyle):-P started this new year with full of energy to shape my carrier and finally to spot out and to wake up my animal inside me,to rush for the hunt about my future!!....

Well from the morning it was like in heaven because i was in home after a long time,that too in my room watching movies,reading novels.

I just want to keep this note to remind me to stay calm stay cool keep focused on things.Hang around with people whome you like and with people who likes you much so going to spend this year like this just cool as it goes!!....

Finally in the evening met better halfs after a year gap!!...really i feel like i had a great start!!.....HAPPY NEW YEAR TO ME :-)