Saturday, August 16, 2008

காதல?! காமமா??......

காதல்னாலே நம்மில் பலருக்கு நெறைய விஷயங்கள் நியாபகத்துக்கு வரும்.....இன்னும் சொல்ல போனா பலருக்கும் அவர்களுடைய இல்லம் வயத்துல இருக்றப்ப ஏற்பட்ட காதல் நினைவுக்கு வரும்...காதல் என்கிற வார்த்தைக்கு தமிழ் அகராதில பல அர்த்தங்கள் இருக்கும்....
தாய் பிள்ளை இடம் கொண்ட காதல்,
குழந்தை அம்மாவிடம் கொண்ட காதல்,
அறியாத வயதினிலே புரியாத உணர்வு காதல்,
கணவன் மனைவி மிதுகொண்ட காதல்,
வானம் மேகத்தின் மீது கொண்ட காதல்,
கிருமிகள் குருதியின் மீது கொண்ட காதல்,
வண்டுகள் தேனின் மீது கொண்ட காதல்,
இன்று எஸ் எம் எஸ் காதல்,
இணையதள காதல்,
இன்றியமையா காதல்னு,சொல்லிடே போள்ளம்க!!....

காதல் என்கிற உணர்வு மனிதர்கள் மட்டும் பித்து கொள்வது அல்ல...இந்த உலகத்தில் உள்ள எல்லா ஜீவ ராசிகளுக்கு அந்த உன்னத உணர்வு உண்டு!!...
இந்த உன்னத உணர்வு உறவுகளுக்கு இடைய வரும் பொது பிரிகபடுகின்றது....இந்த மாதிரி பிரிக்கப்படும் போது தன் குழந்தை மீது தாய் கொண்ட காதலே முதன்மையானது....இந்த கால இல்லவன்டங்கள் ளிடையே இந்த காதல் என்ன பாடு படுதுன்னு உங்களுக்கு சொல்லி புரிய வைக்கவேண்டியது இல்ல....

இப்போ இருக்கிற கால கட்டத்துல இந்த காதல் எப்படி கையாளபடுதுனு கொஞ்சம் கசப்பான உண்மைகள சொல்ல ஆசை படுறேன்...கொஞ்ச காலமாக காதல்ன்ற போர்வைல நடக்கிற கொடுமையான விசயங்கள கேள்விப்பட்டதும் மனம் கனத்து போனது.,முன்பெல்லாம் ஆண் பெண் பழகுவதில் நெறைய தடைகள் இற்கும்,எவரும் மனம் விட்டு அவளுவு சுலபத்தில் ஒரு பெண்ணிடம் அல்லது அணிடமோ சென்று பேசமுடியாது,அதனினும் பெண்களும் அவற்றை விரும்ப மாட்டார்கள்....மாறி வரு கலாச்சாரங்களும்,பலகவலகங்களும் அந்த வகையான பழக்கங்களை மாற்றிவிட்டன....காதலுக்கு முண்டி காலங்களை புறாக்கள் தூது செல்லும் என்று கேடதுண்ட.....இந்த நவின உலகத்தில்,பெரிய பணம் படைத்தவர் முதல்,தினம் அறைவையுற்று காஞ்சி குடிக்கும் தினகுபுவரி எல்லோரிடமும் இருக்கின்றது கைபேசி!!...போதாகுறைக்கு செல்போன் கம்பெனிகள் வடிகையலரகளுக்கு எண்ணற்ற சலுகைகள் வேற....ஏன் அந்த காலத்தில் புறாக்கள் காதலும் தூது செல்கிற வேலையை இன்று இந்த எஸ் எம் எஸ் கள் செல்கின்றன!!....

முன்பெல்லாம் பெற்றோகள் ஆண் பெண் பழகுவதை பெரிதும் விரும்ப மாட்டர்கள்,கலாம் மாறின,கலாச்சாரங்கள் மாறின,கல்விமுறைகள் மாறின,தடைகள் தொலைந்தது,ப்றேட்சனைகள் பெரிகின.பள்ளி பருவத்தில் படிக்கும் போது கொண்ட காதல் எல்லாம் அந்த வது கோளாறு என்று பலரும் கூறுவது சகஜம்....அந்தவயதில் கிழவி கூட கண்களுக்கு அழகாத இருப்பா என்று கூட அறிவுரை கேட்ட அனுபவம் முண்டு....அப்படி பட்ட பருவத்தில் ஆண் பெண் பழக நெறைய தடை இருக்கும்...இப்போ வகுப்பில் ஆண் பெண் அருகில் உட்கார்ந்து,எந்த தடைகளும் இன்றி பைலும் முறை பின் பற்ற படுகின்றது.....இத்தளம் சரி மேட்டருக்கு வாப நு சொல்லறது காதுல வில்லுதுங்க......நா சொல்லவர இந்த நவீன கால காதலுக்கு மேல குரியவைதன் ஒரு முக்கிய காரணம்...நான் இங்கே குரபோகும் உண்மைகள் கசப்பை ஏற்படுத்தலாம்

பள்ளி பருவத்தில் எதோ ஒரு சந்தர்பத்தில் உடன் பைலும் பெண்ணுடன் நடப்பு...வீட்டில் இருக்கும் வரை பெற்றோகண்டிபில் அவர்களின் நட்பு நட்பாதன் இருக்கின்றது,அது எப்படி நு கேக்ரிங்கள,பள்ளி காலத்துல குழந்தைக்கு பணம் அவளவாக கொடுக்க மாட்டார்கள்,வெளியுலக தொடர்பு கம்மி...அதையும் தாண்டி படிக்கவேண்டும் என்கிற கட்டாயம் பெரிதும் ஒருவனை திசை திருப்பது...அப்படி திசை திரும்பினாலும் அது சில்லா காலங்கள் தான் நீடிக்கும் என்பது நிதர்சனம்.இப்படி படிப்பும் கடமைகளும் நிறைந்த பள்ளி பருவத்தில் ஒரு ஆணும் பெண்ணும் பெரியதாக ஏதும் யோசிக்க மாட்டர்கள்....

பள்ளிமுடிந்து கல்லூரி அல்லது மேல் படிப்பு என்று வரும் பொது,முன்பு இருந்தார் போல் நெறைய கட்ட்படுகள் இருகிறது.அபடியே இருந்தாலும்,ஒருவன் அவன் பெற்றோரின் அருகில் இருக்கும் காலங்கள் கம்மி.... அப்போது உங்களுக்கு தனி மனித சூத்திரம் அதிகமாகிறது, பணம் கையில்புரள ஆரம்பிக்குது ...
பள்ளி வாழ்கை முடிந்து கல்லூரி சென்றதும் வாழ்க்கைமுறை முற்றிலும் மாறிவிடுகின்றது...கல்லுரிக்கு பாட புத்தகம் வாங்கிதர காசு இல்ல என்றாலும் பெற்றோகள் குழந்தைகளுக்கு கைபேசி வாங்கிதர வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளபடுகிரகள்...இந்த கைபேசி இருந்தால் போதும் ,ஒரு பெண்ணிடம் எந்த ஒரு தயக்கமும் இன்றி எளிதாக பழகிவிடலாம்,அதும் உடன் பைலும் மாணவன் என்றால் எந்த ஒரு தடையும் இல்ல....அவர்கள் மெதுவாக பழக அரம்பிக்குரகள் ...

இந்த கல்லுரிவல்ல்வில் நெறைய விஷயங்கள் ஒருவனை சுற்றி நடக்கும்...எல்லோருக்கும் ஒரு பெனின் நட்பு இருக்கும் ...அப்படியே அந்த பெண் மூலம் நட்பு பெருகும்...இங்குதான் ப்றேட்சனை ஆரம்பம்....

இப்பொது ஒருவனுக்கு எந்த ஒரு தடையும் இல்ல...வீட்டில் கைபெசு பயன்படுத்தினால் தன் ப்றேட்சனை..கல்லூரி அல்லது வெளில் சென்று பேசினால் கைபேசி உபயோகிப்பது ஒரு பெரிய ப்ரெச்சனை இல்லை.விபத்தில் தங்கி படிக்கும் மாணவர்களில் நிறைய பேர் இரவில் செய்யும் ஒரு பொதுவான விஷயம் இரவு முழுவது கைபேசி,இரவு அரட்டை என்று நேரத்தை வீனடிகின்றனர்,இப்பொது ல மாணவ பருவதுள் குடி,புகை பலகங்களுக்கு மாணவர்கள் அடிமை அகிரர்களோ இல்லையோ இந்த பெண்களுக்கும்,கைபெசில் உபயோகம் இல்லாத அரட்டைக்கும் அடிமை ஆகிவிடு கின்றகள்...என் நட்பு வட்டரத்தில் ஒருவன்...அவனுக்கும் ஒரு ஆள் இருக்கிறது(காதல் என்ற போர்வையில்)..அவன் வீட்டில் அவனுக்கு கொடுக்கும் தொநூறு சதவித பணத்தை அவன் செலவிடுவது கைபேசி பெசுவதர்கதன்...கல்லூரில் சாப்பிட கொடுத்த பணத்தை கட்டாமல் பலர் இந்த மாதிரி கைபேசி செலவளித்த கதை இப்பொது ரொம்ப சகஜம்....
சரி பேசட்டும் அவர்கள் அப்படி என்னத்த பேசுவார்கள் என்று கேட்டால் முட்கள் வாசி பேர் குறுவது,எல்லாருக்கும் மனகச்டங்கள்,சந்தோசங்க இருக்கும் மல்லவா அதை பகிர்த்து கொள்ள ஒரு பெண் போன்ற ஆறுதலான விஷயம் வேண்டும் என்று சில்லர் குற,சில்லர் காலேஜ் ல பெனுக்ட பேசாம எப்ப பேசுறது??,இன்னும் சில்லர் எதிர் பாலருடன் கொண்ட சபலத்தில்,இன்னும் சில்லர் என் பெற்றோகள் எனிடம் மண்விட்டு பேச மாட்டார்கள் நான் என் மன குலைச்சலை யாரிடம் கொண்டு கொட்டுவது என்று கேட்கிறார்கள்!!....இவர்கள் அனைவரிடமும் நான் பொதுவாக கண்டவை
*எல்லாரும் செய்றாங்க நானும் செய்றேன்,
*காமம்(காதல் ர போர்வைல),
*பெற்றோகள் குழந்தை உறவு சரி இல்லை
*அவர் அவர் இருக்கும் சூழல்.

இதுலாம் சேர்த்து காதலை(காதலர்களை) என்ன செய்கின்றது??.....இந்த கால இலவடகளிடஎபட்ட காதலும் காமமும் எப்டி விளையாடுது,ஒரு நிஜ வாழ்கை அனுபவத்தை பினர்வரும் பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்!!....

Saturday, May 24, 2008

காதலை எப்படி சொல்லறது???.....



ஆஹா இப்டியும் காதலை வெளிபடுதலமா னு யோசிக்க வச்ச ஒரு குறும்படம்......மிக அருமையான சிந்தனை....வேணும்னா நிங்களும் ட்ரை செஞ்சு பாருங்களேன்....

குளிர்ச்சி




உங்களால் உணர முடிகிறதா இந்த புகைப்படத்தில் குளிரை ???
சற்று யோசித்து பார்க்கும் போதே என்ன ஆனந்தம்...இவை எத்தனை காலங்கள் இந்த உலகத்தில் நீடிக்கும் என்று நீங்கள் நம்புகுரிர்கள்???.....
அதற்குவிடை :
இவ்வகை குளிரினை இப்படி புகைப்படத்தில் தான் பார்க்கமுடியும்...மக்களே சற்று யோசிங்கள்....நான் என்ன சொல்ல்கிறேன் என்று உணர்த்து இருபிர்கள்....ஆமா உலக வேட்பமயமாகள்....

Tuesday, March 4, 2008

பெண்களுக்கு மட்டும்


பெண்ணே!!!

நீ என்னும் உயிருக்கு மூச்சாக வேண்டும்,

நீ என் இதயத்தில் என்றும்

துடிப்பாக வேண்டும்...

நீ என்றும் நான் சுவாசிக்கும்

காற்றாக வேண்டும்.........

நீ என் கண்களின் இமை ஆகவேண்டும்,

இவை ஆணைத்தும் உயர் பெற்றிட

நீ என் தோழி ஆகா வேண்டும் ......

வாங்க பழகலாம்!!!!!...........

Sunday, January 13, 2008

முனுமுனுப்பு

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு

உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்

செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு..

என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும் –உன்னிடத்தில்

கொண்டு வர தெரியவில்லைகாதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு..


பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்

மரங்கள் கூட நடப்பது போல நினைத்து கொள்கிறேன்

கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்

கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு

உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்

செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு ஒ..


யாரோ ? உன் காதலில் வாழ்வது யாரோ ?-உன் கனவினில் நிறைவது யாரோ ? என் சலனங்கள் தீர்த்திட வாராயோ !?

ஏனோ என் இரவுகள் நீள்வது, ஏனோ ? ஒரு பகல் எனை சுடுவது ஏனோ,?

என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ..?

காதல் தர நெஞ்ஜம் காத்துயிருக்கு காதலிக்க அங்கு நேரம் இல்லையா ?

இலையை போல் என் இதயம் தவறி விழுது..