Saturday, May 24, 2008

குளிர்ச்சி




உங்களால் உணர முடிகிறதா இந்த புகைப்படத்தில் குளிரை ???
சற்று யோசித்து பார்க்கும் போதே என்ன ஆனந்தம்...இவை எத்தனை காலங்கள் இந்த உலகத்தில் நீடிக்கும் என்று நீங்கள் நம்புகுரிர்கள்???.....
அதற்குவிடை :
இவ்வகை குளிரினை இப்படி புகைப்படத்தில் தான் பார்க்கமுடியும்...மக்களே சற்று யோசிங்கள்....நான் என்ன சொல்ல்கிறேன் என்று உணர்த்து இருபிர்கள்....ஆமா உலக வேட்பமயமாகள்....

2 comments:

Unknown said...

மனிதனின் அபூர்வ கண்டுபிடிப்பின் மேல் இயற்கையின் அழகான குளிர்ச்சி உரைய....
அந்த வாகனம் எவளவு நச்சு புகையையும்,, அனலையும் இயற்கய்கு தந்தாலும் இயற்கை அதையும் தன் குளிர்ச்சி போர்வையால் பொத்தி வெய்துள்ளது....
நாம் எப்படி வாழவேண்டும் என்பதற்கு இயற்கையே ஒரு வழி காட்டி தன்...

தென்றல் said...

@ashwin

>>>>>"மனிதனின் அபூர்வ கண்டுபிடிப்பின் மேல் இயற்கையின் அழகான குளிர்ச்சி உரைய"<<<<
நல்ல சிந்தனை உங்களுக்கு......நாகுட இத இப்படி பாக்கல...
தங்கள் பிநூடளுகும்,கருத்துக்கு நன்றி தொழ...
வருகைக்கு நன்றி...மீண்டும் வருக......