Wednesday, December 26, 2007

பயணம்!!!!!



நிக்காமல் சுத்தும் இந்த உலகத்தில்,நித்தம் நூறு ஆசைகளுடன் என்னுடைய வாழ்க்கைப் பயணம் தொடர்கின்றது.....இந்த பயணமானது நொடிக்கு நொடி ஆச்சரியங்களும்,அதிசயங்களும் நிறைந்தவை...இந்த பயணத்தில் நான் ரசித்த,ருசித்த,வியந்த நிகழ்வுகளை இங்கு பதிக்கிறேன்.......

3 comments:

Unknown said...

வார்தய்களால் ஓவியம் வரய்ந்து உன் கற்பனையால் அதற்கு அழகாக வர்ணம் தீட்டி உள்ளாய்!!!!!!!!! முடிவு என்பதே இல்லாமல் தொடங்கட்டும் உன் அழகான வாழ்க்கை பயணம்!!

Anonymous said...

you started to think.. it shows you have started to enjoy the life..

VENKATESHWARAN k said...

yur thought shows your heart...